வியாழன், 2 ஏப்ரல், 2015

தீரா காதல்....



அர்த்தமற்ற
கோபங்கள்...
வலிக்க வைக்கும்
வார்த்தைகள்...
உள்ளம் உதிர்க்கும்
கண்ணீர்...
யாவற்றுக்கும் பின்னால்
உயிரின் வேரிலிருந்து
எழுந்து நிற்கிறது
ஒரு தீரா காதல்....