ஒரு நதியின் ஜனனம்
வியாழன், 2 ஏப்ரல், 2015
தீரா காதல்....
அர்த்தமற்ற
கோபங்கள்...
வலிக்க வைக்கும்
வார்த்தைகள்...
உள்ளம் உதிர்க்கும்
கண்ணீர்...
யாவற்றுக்கும் பின்னால்
உயிரின் வேரிலிருந்து
எழுந்து நிற்கிறது
ஒரு தீரா காதல்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக